Mar 12, 2010

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி விழா

வணக்கம் நண்பர்களே.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் 29ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 13-03-2010 அன்று தொடங்குகிறது. நாட்டிய கலைஞர்கள் இறையுணர்வுடன் தங்கள் கலையை ஸ்ரீநடராஜருக்கு அர்ப்பணிக்கிறhர்கள்.
இவ்விழாவில் உலகம் முழுவதிலிருந்தும் கலைஞர்கள் பங்குபெறுகிறhர்கள். ஆண்டுதோறும் மாசி மாதம், மகாசிவராத்திரியில் இவ்விழா தொடங்கி தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறும். இவ்வாண்டு வரும் 13ம் தேதி தொடங்குகிறது.
நம் நாட்டின் பாரம்பரியமிக்க நடனங்களான பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், ஒடிஸ்ஸி, கதக், சத்ரியா, மணிபுரி, சாவ் போன்றவை இடம்பெறுகின்றன. ஐந்து நாட்கள் நடைபெறும்.

இவ்விழாவில் பங்குபெறும் கலைஞர்களின் விபரங்கள் கீழ்வருமாறு.





0 comments:

Post a Comment

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி விழா

வணக்கம் நண்பர்களே.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் 29ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 13-03-2010 அன்று தொடங்குகிறது. நாட்டிய கலைஞர்கள் இறையுணர்வுடன் தங்கள் கலையை ஸ்ரீநடராஜருக்கு அர்ப்பணிக்கிறhர்கள்.
இவ்விழாவில் உலகம் முழுவதிலிருந்தும் கலைஞர்கள் பங்குபெறுகிறhர்கள். ஆண்டுதோறும் மாசி மாதம், மகாசிவராத்திரியில் இவ்விழா தொடங்கி தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறும். இவ்வாண்டு வரும் 13ம் தேதி தொடங்குகிறது.
நம் நாட்டின் பாரம்பரியமிக்க நடனங்களான பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், ஒடிஸ்ஸி, கதக், சத்ரியா, மணிபுரி, சாவ் போன்றவை இடம்பெறுகின்றன. ஐந்து நாட்கள் நடைபெறும்.

இவ்விழாவில் பங்குபெறும் கலைஞர்களின் விபரங்கள் கீழ்வருமாறு.





No comments:

Post a Comment