Jun 26, 2009


ழைப்பிழ்

அன்புடையீர் வணக்கம்

நிகழும் விரோதி வருடம் ஆனி மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை (26-06-09) இன்று முதல்

www.mvkumars.blogspot.com

என்ற புதிய பிளாக் தங்களால் திறக்கப்பட உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் தங்கள் சுற்றமும் நட்புடன் அடிக்கடி பிளாக்கை வாசித்து எனக்கு நல்லாதரவை தர அன்புடன் அழைக்கிறேன்.



நினைவுகள்
:

பல மாதங்களுக்கு முன் www.perungayam.blogspot.com என்ற பதிவால் வாசகர்களை பல செய்திகளை அளித்து(?) உங்களின் அன்பை(?) பெற்றிருந்தேன்.
எனது இந்த குறுகிய கால வளர்ச்சியை(?) காண சகிக்காத நம் தமிழின விரோதிகளால் பதிவை முடக்க சர்வதேச அளவில் முயற்சி எடுக்கப்பட்டது.
தனி ஒருவனாக நின்று எதிர்க்க முடியாததால் சில நாடுகளின் ஏன் நம் சொந்த நாட்டிலும் சதித்திட்டம் தீட்டப்பட்டது.
சிறிது சிறிதாக கிருமிகள் உள்ளே (ஸ்பேம்) வர ஆரம்பித்தன.
ஐ.நா. சபை முதல் அனைத்துலகையும் நமக்கு எதிராக எதிரிகள் சகுனி வேலையில் ஈடுபட்டு தன் பக்கம் திருப்பினர்.
இறுதியில் நம்மை இனத்தவர்களாலே (ntamil.com) தோல்வி (பதிவை) அடைந்தேன்.
விழித்துக்கொண்டோம். இனியும் விழிப்புடன் இருப்போம். வீழ்ந்தோம் என்று நினைத்த எதிரிகளின் முன்பு ஒன்றுபட்டு மீண்டு எழுவோம்.

நட்புடன்
விஜய்




2 comments:


ழைப்பிழ்

அன்புடையீர் வணக்கம்

நிகழும் விரோதி வருடம் ஆனி மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை (26-06-09) இன்று முதல்

www.mvkumars.blogspot.com

என்ற புதிய பிளாக் தங்களால் திறக்கப்பட உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் தங்கள் சுற்றமும் நட்புடன் அடிக்கடி பிளாக்கை வாசித்து எனக்கு நல்லாதரவை தர அன்புடன் அழைக்கிறேன்.



நினைவுகள்
:

பல மாதங்களுக்கு முன் www.perungayam.blogspot.com என்ற பதிவால் வாசகர்களை பல செய்திகளை அளித்து(?) உங்களின் அன்பை(?) பெற்றிருந்தேன்.
எனது இந்த குறுகிய கால வளர்ச்சியை(?) காண சகிக்காத நம் தமிழின விரோதிகளால் பதிவை முடக்க சர்வதேச அளவில் முயற்சி எடுக்கப்பட்டது.
தனி ஒருவனாக நின்று எதிர்க்க முடியாததால் சில நாடுகளின் ஏன் நம் சொந்த நாட்டிலும் சதித்திட்டம் தீட்டப்பட்டது.
சிறிது சிறிதாக கிருமிகள் உள்ளே (ஸ்பேம்) வர ஆரம்பித்தன.
ஐ.நா. சபை முதல் அனைத்துலகையும் நமக்கு எதிராக எதிரிகள் சகுனி வேலையில் ஈடுபட்டு தன் பக்கம் திருப்பினர்.
இறுதியில் நம்மை இனத்தவர்களாலே (ntamil.com) தோல்வி (பதிவை) அடைந்தேன்.
விழித்துக்கொண்டோம். இனியும் விழிப்புடன் இருப்போம். வீழ்ந்தோம் என்று நினைத்த எதிரிகளின் முன்பு ஒன்றுபட்டு மீண்டு எழுவோம்.

நட்புடன்
விஜய்




2 comments: