Feb 4, 2010

உலக சைவப் பேரவை 12வது மாநாடு

நண்பர்களுக்கு வணக்கம். 

உலக சைவப் பேரவை 12வது மாநாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 
05-02-2010 அன்று முதல் தொடங்குகிறது. 5, 6 மற்றும் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக சைவப் பேரவையால் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

சைவ ஆதினங்கள், சைவச் சான்றேhர்கள் பங்கு பெறுகிறhர்கள். சைவ அன்பர்களின் வீதி உலா சிறப்புச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், திருமுறை இசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.

விழா அலுவலர்கள் 
முனைவர் பேராசிரியர். ச. கணபதிராமன் 
அலைபேசி் 94874 11331 
பேராசிரியர் த. சுவாமிநாதன் 
அலைபேசி 99943 60502 
மருத்துவர் கபாலிமு]ர்த்தி 
அலைபேசி 92454 51647

அலுவலகம்்  
ஆறுமுக நாவலர் நிலையம் 
61,25, மாலைக்கட்டித் தெரு, சிதம்பரம் - 608 001.
அலுவலக நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை






1 comment:

  1. நல்ல தகவல் நண்பரே...வாழ்கவளமுடன். வேலன்.

    ReplyDelete

உலக சைவப் பேரவை 12வது மாநாடு

நண்பர்களுக்கு வணக்கம். 

உலக சைவப் பேரவை 12வது மாநாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 
05-02-2010 அன்று முதல் தொடங்குகிறது. 5, 6 மற்றும் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக சைவப் பேரவையால் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

சைவ ஆதினங்கள், சைவச் சான்றேhர்கள் பங்கு பெறுகிறhர்கள். சைவ அன்பர்களின் வீதி உலா சிறப்புச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், திருமுறை இசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.

விழா அலுவலர்கள் 
முனைவர் பேராசிரியர். ச. கணபதிராமன் 
அலைபேசி் 94874 11331 
பேராசிரியர் த. சுவாமிநாதன் 
அலைபேசி 99943 60502 
மருத்துவர் கபாலிமு]ர்த்தி 
அலைபேசி 92454 51647

அலுவலகம்்  
ஆறுமுக நாவலர் நிலையம் 
61,25, மாலைக்கட்டித் தெரு, சிதம்பரம் - 608 001.
அலுவலக நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை






1 comment:

  1. நல்ல தகவல் நண்பரே...வாழ்கவளமுடன். வேலன்.

    ReplyDelete